Friday, February 5, 2010

 


முழு இடத்தையும் அடைத்துக்கொண்டு

கொஞ்சம் ஓரமாக இடம் கேட்கும்

என் முட்டாள் காதலா.....
 

என் உதடு புன்னகைக்காமல் இருக்க மறுக்கிறது,

அது என்ன செய்யும் பாவம் ?

இதயம் உன் நினைவுகளையே சுமந்தால்.


தொடங்கும் முன் முடிந்த

என் காதல் ....

முடிந்த பின்னும் தொடரும்....

நினைவுகளாக.