skip to main |
skip to sidebar
முழு இடத்தையும் அடைத்துக்கொண்டு
கொஞ்சம் ஓரமாக இடம் கேட்கும்
என் முட்டாள் காதலா.....
என் உதடு புன்னகைக்காமல் இருக்க மறுக்கிறது,
அது என்ன செய்யும் பாவம் ?
இதயம் உன் நினைவுகளையே சுமந்தால்.
தொடங்கும் முன் முடிந்த
என் காதல் ....
முடிந்த பின்னும் தொடரும்....
நினைவுகளாக.