skip to main
|
skip to sidebar
Soar Soul - a lalaland lad
வரிகளாக்கப்பட்ட கனவுகளுடன்
Saturday, March 20, 2010
என் கைக்குட்டைக்கு
வேலை வந்தது...
உனது கரம் எட்டாத
தொலைவில் நான்....
எத்தனை முறை வந்தும்
வார்த்தையின்றி திரும்புகிறேன்..
இந்த கடல் அலைகளை போல்..
உன் முத்தச் சத்தமே
என் தாலாட்டானது!!
என் விடுதலையே
என்னை சிறையடைக்கிறது....
சிலிர்த்த என் செவிகளோடு
உதடுகளும் சிலிர்க்கட்டும் ..
உன் காதலை அதனிடமும் சொல்.
"என்று வந்து உன்னை தந்து
என்னை மீட்பாய்?"
தினமும் அவளிடம் முறையிடும்
என் தலையணை!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Labels
Kaadhal(Love)
(29)
Viraham(Pain Of Seperation)
(7)
Natpu
(2)
About Me
Leonhart
View my complete profile
Followers
Blog Archive
►
2009
(31)
►
December
(31)
▼
2010
(22)
►
January
(8)
►
February
(3)
▼
March
(6)
"என்று வந்து உன்னை தந்து என்னை மீட்பாய்?" தி...
சிலிர்த்த என் செவிகளோடு உதடு...
என் விடுதலையே என்னை சிறையடைக்கிறது....
உன் முத்தச் சத்தமே என் தாலாட்டானது!!
எத்தனை முறை வந்தும் வார்த்தையின்றி திரும்புகிற...
என் கைக்குட்டைக்கு வேலை வந்தது... உனது கரம் ...
►
September
(5)