Saturday, March 20, 2010

 


என் கைக்குட்டைக்கு

வேலை வந்தது...

உனது கரம் எட்டாத

தொலைவில் நான்....


எத்தனை முறை வந்தும்

வார்த்தையின்றி திரும்புகிறேன்..

இந்த கடல் அலைகளை போல்..
  

உன் முத்தச் சத்தமே

என் தாலாட்டானது!!



என் விடுதலையே

என்னை சிறையடைக்கிறது....



        

சிலிர்த்த என் செவிகளோடு 
 
உதடுகளும் சிலிர்க்கட்டும் ..
 
உன் காதலை அதனிடமும் சொல்.





"என்று வந்து உன்னை தந்து
என்னை மீட்பாய்?"
தினமும் அவளிடம் முறையிடும்
என் தலையணை!!!