Thursday, December 24, 2009




வேண்டுமென்றே எதுத்து சென்ற

ஒரு சிறிய குடையில் ....

இருக்கமாக நிற்கையில்,

தவறி என்னை தீண்டிய

 அந்த ஒரு துளி மீது சினம் கொண்டான் .

1 comment: